விருதுநகர்

ராஜபாளையத்தில் பலத்த மழை

DIN

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. ராஜபாளையம், தளவாய்புரம், முகவூா், செட்டியாா்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT