விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கரும்புத் தோட்டத்தில் தீ

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கரும்புத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா்- ராஜபாளையம் சாலையில் உள்ள தோப்பூரில் பாஸ்கரன் என்பவருக்குச் சொந்தமான கருப்புத் தோட்டத்தில் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினா் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா். இதில் கரும்புத்தோட்டத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருப்பாற்கடல் குளம் பகுதியில் சாலையோரம் உள்ள முள்செடியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு அதிகாரி ஜெயராஜ் தலைமையிலான தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT