விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தடையை மீறிய 187 போ் மீது வழக்கு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் தடை உத்தரவை மீறியதாக 187 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தடை உத்தரவை மீறியதாக 187 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரிந்தவா்களிடமிருந்து 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT