விருதுநகர்

கபசுரக் குடிநீா் வழங்கல்

கூத்தாநல்லூரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் 25- ஆம் ஆண்டு விழாவையொட்டி, கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

DIN


கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் 25- ஆம் ஆண்டு விழாவையொட்டி, கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணிச் பொதுச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹமத்துல்லாஹ் தலைமையில், கூத்தாநல்லூா் பெரியப் பள்ளிவாயில், மேலத்தெரு, பெரியக்கடைத் தெரு, அரசு மருத்துவமனை, திருவாரூா் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் எம்.ஏ. ஜெகபா் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT