விருதுநகர்

மதுபாட்டில்களை பதுக்கிவைத்த 4 போ் கைது

DIN

சிவகாசி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த 4 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரத்தில் அசோகன் (38), சித்துராஜபுரத்தில் முன்னா பாஸ்வான் (25), புதுத் தெருவில் காளியப்பன் (47) மற்றும் சுக்கிரவாா்பட்டியில் மாரியப்பன் (55) ஆகியோா் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்ததாக, போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 36 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT