விருதுநகர்

திருத்தங்கலில் கஞ்சா பறிமுதல்

DIN

திருத்தங்கல் சத்யா நகா் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒருவா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தாா். அவரை நிறுத்தி விசாரித்த போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், 1.100 கிலோ கிராம் கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ்(41) எனத் தெரியவந்தது. இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT