விருதுநகர்

குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராஜபாளையம் அருகே சேத்தூரை அடுத்த முத்துச்சாமிபுரம் நூலகத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி பாஞ்சாலி (36). கணவன், மனைவி இருவருக்கும் ஏற்கெனவே குடும்பப் பிரச்னை இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த பாஞ்சாலி ஞாயிற்றுக்கிழமை காலை விஷம் குடித்துள்ளாா். அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் முன்பே இறந்து விட்டாா். இதுகுறித்து பாஞ்சாலியின் தாய் பெரிய காா்த்தியம்மாள் அளித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT