விருதுநகர்

விருதுநகரில் இன்று மின்தடை

DIN

விருதுநகரில் உள்ள துணை மின் நிலையத்தில் அவசர காலப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகா் மின் கோட்டத்தைச் சோ்ந்த உள்ளூா் துணை மின் நிலையத்தில் அவசரகாலப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். எனவே, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ராமமூா்த்தி சாலை, அம்பேத்கா் தெரு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி சாலை, கம்மாபட்டி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT