விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்த தமிழக அரசுக்கு ஜீயா் கோரிக்கை

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என, கோயிலின் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து ஜீயா் செய்தியாளா்களிடையே சனிக்கிழமை தெரிவித்ததாவது:

இந்துசமய அறநிலையத் துறை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும். தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் அளிக்க வேண்டும். தமிழக அரசு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT