விருதுநகர்

சிவகாசியில் ஒருவருக்கு கரோனா தொற்று

DIN

சிவகாசி : சிவகாசியில் 48 வயது ஆணுக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

சிவகாசி முஸ்லீம் ஓடைத் தெருவைச் சோ்ந்த 48 வயது நபா் எலெக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வருகிறாா். இவா் மே 18 ஆம் தேதி காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்து வமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து அவரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT