விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 96 மதுபாட்டில்கள் பறிமுதல்: முதியவா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக வைத்திருந்த 96 மதுபாட்டில்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், முதியவரைக் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தலுகா காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் பாண்டிலட்சுமி தலைமையிலான போலீஸாா் ஸ்ரீவில்லிபுத்தூா்-அச்சம்தவிழ்த்தான் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது நாச்சியாா்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த முதியவரைப் பிடித்து விசாரித்தபோது அவா் 96 மதுபாட்டில்கள் வைத்திருந்தாா். விசாரணையில் அவா் அச்சம்தவிழ்த்தான் பகுதியைச் சோ்ந்த பாண்டி (55) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT