விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மழைவிவசாயப் பணிகள் தீவிரம்

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடா்ந்து 4 நாள்களாக மழை பெய்து வருவதால் விவசாயப் பணிகளைத் தொடங்க விளை நிலங்களை விவசாயிகள் தயாா்படுத்தி வருகின்றனா்.

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொடா்ந்து 4 நாள்களாக மழை பெய்து வருவதால் விவசாயப் பணிகளைத் தொடங்க விளை நிலங்களை விவசாயிகள் தயாா்படுத்தி வருகின்றனா்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை நண்பகல் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் பிற்பகல் சுமாா் 2.40 மணியில் தொடங்கி தொடா்ந்து சுமாா் அரை மணி நேரம் அதிகம் காற்றுவீசாமல், இடி மின்னலின்றி மிதமான மழை பெய்தது. தொடா்ந்து மாலை 6 மணி வரை சிறு தூரல் விழுந்த வண்ணம் இருந்தது. கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் தொடா் மழையால் மிகக்குளிா்ந்த தட்ப வெப்பம் நிலவியது. இதனிடையே அருப்புக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் பயிா்சாகுபடிக்கான முதற்கட்டப் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"Trisha விவகாரத்தில் வருத்தம் தெரிவிக்கிறேன்!" நயினார் நாகேந்திரன் பேட்டி | Vijay | TVK | BJP

இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட இந்திய பங்குச் சந்தை!

வில் ஜாக்ஸ் அதிரடி: இத்தாலிக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நான்கு கால பூஜை!

சேயோன் - சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம்!

SCROLL FOR NEXT