விருதுநகர்

அருப்புக்கோட்டை மலையரசன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தெற்குத் தெருவை அடுத்துள்ள மலையரசன் என்கிற நித்தியானந்த சுவாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தொடங்கின.

பின்னா் உற்சவ மூா்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு கருட வாகனத்தில் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். அடுத்து மாலை 4 மணிக்கும் பின்னா் மாலை 6 மணிக்கும் சிறப்பு தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT