விருதுநகர்

இணையதளத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

DIN

சாத்தூரில் இணையதளம் மூலம் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

இங்குள்ள தனியாா் திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அருப்புக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா். ராமச்சந்திரன் கலந்து கொண்டு இணையதள உறுப்பினா் சோ்க்கையை தொடக்கி வைத்தாா். இதையடுத்து புதிதாக திமுகவில் இணைந்தவா்களுக்கு அடையாள அட்டையையும் அவா் வழங்கினாா். இந்த முகாமில் சாத்தூா் நகரச் செயலா் குருசாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவா் கடற்கரைராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT