விருதுநகர்

ராஜபாளையத்தில் முதியோா், ஆதரவற்றோா்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கல்

DIN

ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் நகா் பகுதிகளில் உள்ள பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, மகப்பேறு மருத்துவமனை மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் காலை, மதியம், இரவு என மொத்தம் 3,000 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT