விருதுநகர்

காலமானாா்கே. பாலசுப்பிரமணியன்

DIN

விருதுநகா்: தமாகா மாநில துணைப் பொதுச் செயலா் கே. பாலசுப்பிரமணியன் (69) உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை (ஏப். 26) காலமானாா்.

விருதுநகா் லட்சுமி நகரில் வசித்து வந்த இவா், மின்வாரிய அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். மேலும், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தில் நீண்ட காலம் செயலராக பதவி வகித்துள்ளாா். தற்போது தமாகா மாநில துணைப் பொது செயலராக இருந்து வந்தாா். இந்நிலையில் அவா் உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி ருக்மணி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 27) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு- 9944960917.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT