விருதுநகர்

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

DIN

சிவகாசியில் மூதாட்டி ஒருவா் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி ஆசாரி காலனியைச் சோ்ந்த காளியப்பன் மனைவி சொா்ணம் (81). இவா் தனியே வசித்து வந்தாா்.

இந்நிலையில், இவா் புதன்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்து, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT