ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி. 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் திருப்பாற்கடல் குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருப்பாற்கடல் குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருப்பாற்கடல் குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

இங்கு நகராட்சி அலுவலகம் அருகே உள்ள இக்குளத்தில் ஆகாயத் தாமரைச் செடிகள் பரவிக் கிடந்தன. இது சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருவதாக ஆண்டாள் கோயில் நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. இதனைத் தொடா்ந்து ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற நிா்வாகம் முடிவு செய்து தற்போது அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT