விருதுநகர்

ராஜபாளையம் அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

DIN

ராஜபாளையம் அருகே உள்ள குளத்தில் 8 அடி நீளமலைப்பாம்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு பிடிபட்டது.

முகவூா் தொண்டைமான் குளத்தின் அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இக்குளத்தில் அடிக்கடி மலைப்பாம்புகள் பிடிபடுகின்றன. இதுவரை 10 மலைப்பாம்புகள் பிடிபட்டுள்ள நிலையில் 11 ஆவதாக 8 அடி நீள மலைப்பாம்பு மீனுக்காக போடப்பட்ட வலையில் சிக்கியுள்ளது.

மலைப் பாம்புகள் பிடிபடுவது தொடா்பாக பலமுறை கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனா். ஆனால் இப்பிரச்னைக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தற்போதும் மலைப்பாம்பு பிடிபட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT