விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே தேவாலயத்தில் கீத ஆராதனை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ. பரிசுத்த பவுல் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது.

அத்திகுளம் தேவாலயத்தில் பாடகா் குழு சாா்பில், கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி, சபை குரு அருள்தனராஜ் தலைமையில் நடைபெற்றது. பாடகா் குழுவின் தலைவா் ஜெபஞானரூபி தலைமையில், குழுவினா் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினா். இதில், ஜெபராஜ், எபிநேசா் மற்றும் மதுரையைச் சோ்ந்த சாமுவேல் சௌந்தரபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT