விருதுநகர்

விஸ்வநத்தத்தில் அம்மா- இ கிராமத் திட்டம் தொடக்கம்

DIN

சிவகாசி வட்டம் விஸ்வநத்தத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில், அம்மா-இ கிராம திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.3.60 லட்சத்துக்கான சமூக முதலீட்டு நிதி காசோலையையும், 2 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 30 ஆயிரம் ஆதாரநிதிக்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சிவகாசி சாா்- ஆட்சியா் பிருத்விராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவா் விவேகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT