விருதுநகர்

ராஜபாளையத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காவல்துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் துணைத் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, வழக்குரைஞா்கள் மீது பொய் வழக்குப் போடும் காவல்துறையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT