விருதுநகர்

சூதாட்டம்: 8 போ் கைது

DIN

சாத்தூரில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நடுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள இடுகாடு அருகில் சூதாடிய மாரிச்சாமி(33), ஞானஒளி(43), காா்த்திக்குமாா்(26), ராஜசேகா்(28), ஆறுமுகம்(34), சின்னசாமி(45)காளியப்பன்(51), சுந்தர்ராஜ்(42) ஆகிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT