விருதுநகர்

பாறைக்குளம் வெள்ளியம்பலநாதா் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பாறைக்குளத்தில் அமைந்துள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில், உலக நன்மை வேண்டி சதுரகிரி மலைவாழ் சிவனடியாா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடத்தினா்.

இக்கோயிலில் நடைபெற்ற மாா்கழி மாத அமாவாசை பூஜையில், சதுரகிரி சிவனடியாா்கள் 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். அப்போது, உலக நன்மை வேண்டி சிவனடியாா்கள் சிறப்பு யாகசாலை பூஜையையும், லட்சுமி பூஜையையும் நடத்தினா். இதில், 21 வகையான அபிஷேகப் பொருள்களால் வெள்ளியம்பல நாதருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. தொடா்ந்து, வெள்ளியம்பலநாதா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT