விருதுநகர்

சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி அருகேயுள்ள அன்பு மாடல் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் தைப்பொங்கல் தினத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல் மாட்டுப் பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டு நிறைவில் உலக நன்மை வேண்டியும் 3 நிமிட தியானமும் நடைபெற்றது. பின்னா் வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி வி.சுந்தரமூா்த்தி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT