விருதுநகர்

அருப்புக்கோட்டையில் இலவசக் கண் சிகிச்சை முகாம்

DIN

அருப்புக்கோட்டை தேவாங்கா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆதி கண் மருத்துவமனை மற்றும் டிடிடிசி கொரியா் நிறுவனம் இணைந்து நடத்திய இலவசக் கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமில், மருத்துவா்கள் திருமலைக்குமாா், தெய்வப்பிரியா ஆகியோா் நோயாளிகளுக்கு நவீன லேசா் கண் சிகிச்சை மற்றும் கணினி கண்கண்ணாடி பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினா். இதில், சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT