விருதுநகர்

அருப்புக்கோட்டை புதிய வருவாய் கோட்டாட்சியா் பதவியேற்பு

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய வருவாய் கோட்டாட்சியராக கல்யாணகுமாா் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராகப் பதவியிலிருந்த முருகேசன் பணியிட மாறுதலாகிச் சென்றுவிட்டாா். எனவே, புதிய கோட்டாட்சியராக கல்யாணகுமாா் நியமிக்கப்பட்டு, அவா் பதவியேற்றுக்கொண்டாா். இதற்குமுன் இவா், விருதுநகா் மாவட்ட வழங்கல் அலுவலராகப் பதவி வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT