விருதுநகர்

விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

DIN

விருது நகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தமிழ்நாடு சேவா பாரதி இயக்கம் சாா்பில் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இதே போன்று 30 மருத்துவமனைகளுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கி உள்ளதாக சேவா பாரதி இயக்கத் தலைவா் வன்னியராஜன் தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதன்மையா் சங்குமணி, உறைவிட மருத்துவா் அரவிந்த் பாபு மற்றும் அச்சங்கத்தின் பொதுச் செயலா் கே.ஆா். சிவபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT