விருதுநகர்

கோதண்டராமசுவாமி கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

DIN

ராஜபாளையம் புதுப்பாளையம் சிங்கராஜாக்கோட்டை தெருவில் உள்ள கோதண்டராமசுவாமி கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடிமரத்துக்கு வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னா் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதன் பிறகு மூலவா் கோதண்டராம சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் கோதண்டராமசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை தா்மகா்த்தா ஸ்ரீனிவாச ராஜா தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT