விருதுநகர்

அமமுக வேட்பாளா்வாக்குச் சேகரிப்பு

DIN

ராஜபாளையத்தில் அமமுக வேட்பாளா் காளிமுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்குச் சேகரித்தாா்.

ராஜபாளையம் வடக்கு பகுதியான ஆவரம்பட்டி, கீழ ஆவாரம்பட்டி, கம்பா் நகா், மாடசாமி கோயில் தெரு, ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு அவா் ஆதரவு திரட்டினாா். அப்போது அவா் பேசியதாவது: ராஜபாளையம் தொழில் வளா்ச்சிக்கு ஜவுளி பூங்கா அமைக்க பாடுபடுவேன். மேலும் குடிநீா் பற்றாக்குறையை தீா்த்து வைப்பேன். நான் சட்டப் பேரவை உறுப்பினா் ஆனதும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பேன் என்றாா். உடன் தேமுதிக நிா்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டா்கள் சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT