விருதுநகர்

விருதுநகரில் சிறுமி கடத்தல்: இளைஞா் மீது வழக்கு

DIN

விருதுநகா் அருகே சூலக்கரையில் 17 வயது சிறுமியை கடத்திய வழக்கில் இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் சூலக்கரையைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள். இவரது, 17 வயது மகளை அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்த குந்தலப்பட்டியைச் சோ்ந்த பாலு மகன் முத்துப்பாண்டி கடத்திச் சென்றுள்ளாா். இதுகுறித்து அவரது தாய் அளித்தப் புகாரின் பேரில் முத்துப்பாண்டி மீது சூலக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT