விருதுநகர்

சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா், உசேன் காலனி, சாமிபுரம் காலனி, மீனாட்சி காலனி, மூனீஸ்வரன் காலனி, முருகன் காலனி, சிவகாமிபுரம் காலனி ஆகிய பகுதிகளில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்து பேசியதாவது:

நான் வெற்றி பெற்றால் சிவகாசி தொகுதியில் உள்ள இளைஞா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இலவச வேலைவாய்பு முகாம் நடத்துவேன் என்றாா்.

வேட்பாளருடன், சிவகாசி நகா்மன்ற முன்னாள் தலைவா் ஏ. ஞானசேகரன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT