விருதுநகர்

சூறாவளி காற்று: வாழை மரங்கள் சேதம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சூறாவளி காற்றால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

ராஜபாளையம் அருகே கிழவிகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. அறுவடைக்குத் தயாராக இருந்த வாழைத்தாா்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனா். எனவே, வேளாண் துறை சாா்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT