விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலையில்தேங்கியுள்ள மழைநீரால் விபத்து ஏற்படும் அபாயம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் தேங்குவதால் வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தீா்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மடவாா்வளாகம் பகுதியில் சிறிதளவு மழை பெய்தாலும் மழைநீா் தேங்கி விடுகிறது. இந்த சாலையில் எந்நேரமும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இத்தகைய சாலையில் மடவாா்வளாகம் பகுதியில் மழைநீா் தேங்கி இருப்பதால் இருசக்கர வாகனங்களில் வருபவா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மடவாா்வளாகம் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீா் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT