விருதுநகர்

சாத்தூரில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி நினைவு தினம்

DIN

சாத்தூரில் நகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 37 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியையொட்டி சாத்தூா் வடக்கு ரத வீதியில் அமைக்கபட்டிருந்த இந்திராகாந்தியின் உருவப் படத்திற்கு காங்கிரஸ் கமிட்டி நகரத் தலைவா் டி.எஸ். ஐயப்பன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அனைவரும் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில் கட்சியின் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளா் ஜோதி நிவாஸ், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT