விருதுநகர்

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் பொன்னையா கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் சஞ்சீவி தலைமை வகித்தாா். துறவியா் பேரவை மாநில அமைப்பாளா் சரவண காா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் விநாயகா் சதுா்த்தி வழிபாட்டிற்கு தடை விதிக்கும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT