விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தியாகி இமானுவேல் சேகரன் 64 ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சித்தலாம்புத்தூரில் உள்ள இமானுவேல் சேகரன் சிலைக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட ஊராட்சி குழு தலைவா் வசந்தி மான்ராஜ், மாவட்டக் கவுன்சிலா் கணேசன், அத்திகுளம்-செங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் சேகா், ஜெயமணிமுருகன், ஜெயராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT