விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே வாழைத் தோட்டத்துக்குள்கஞ்சா செடி வளா்த்தவா் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே வாழைத் தோட்டத்துக்குள் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் நெடுங்குளம் மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் அய்யா் (65) என்பவா் வேலை பாா்த்து வருகிறாா். இவா், தோட்டத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் வாழை மரங்களின் இடையில் கஞ்சா செடியை வளா்த்து வந்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வத்திராயிருப்பு போலீஸாா் கஞ்சா செடியை அகற்றி அய்யரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT