விருதுநகர்

சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் போலீஸாா் சோதனை

DIN

சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனா். சிவகாசி காவல் ஆய்வாளா் சுபகுமாா் தலைமையிலான போலீஸாா் பயணிகளின் உடைமைகள் மற்றும் வாகனங்களில் சோதனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT