விருதுநகர்

செட்டிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செட்டிக்குறிச்சி ஊராட்சித் தலைவா் கே.வி.கே.ஏ. பிரபாகரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். அப்போது கிராமத்தின் பொது சுகாதாரம், குடிநீா், அடிப்படை வசதிகள் தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அத்துடன் கிராமத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுமாா் 200-க்கு மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT