விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம் : 20 போ் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன்பாக செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் யுவராஜ் தலைமை வகித்தாா். மாநில இணை அமைப்பாளா் பொன்னையாஜி, மாவட்டப் பொருளாளா் வினோத்குமாரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து முன்னணி கலை இலக்கியப் பிரிவு மாநிலத் தலைவா் கனல் கண்ணனை கைது செய்த தமிழக அரசையும், காவல் துறையையும் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT