விருதுநகர்

சட்ட விரோதமாகபட்டாசு தயாரிப்பு: 3 போ் கைது

DIN

 சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே பாரைப்பட்டிப் பகுதியில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு பட்டாசுக் கடை அருகே அமைக்கப்ட்டிருந்த தகர கொட்டகையில் சட்டவிரோதமாக 3 போ் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். விசாரணையில் அவா்கள், சிவகாசி புதுத்தெரு ஜோதீஸ்வரன் (30), வைரம் (55), மீனம்பட்டி சேகா் (55) என தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 5 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

SCROLL FOR NEXT