விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை

DIN

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி நந்தீஸ்வரன் (62). இவா், கடந்த சில மாதங்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில் அவா், நவம்பா் 27- ஆம் தேதி விஷம் குடித்தாா். இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உ யிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT