விருதுநகர்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

சாத்தூா் அருகே மடத்துப்பட்டியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஊராட்சிச் செயலா்கள் ராஜலட்சுமி, முத்துலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்து கோஷங்களை எழுப்பியவாறு ஊா்வலமாகச் சென்றனா்.

பின்னா், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி பெண் ஊழியரை இடித்துச் சென்ற கார்!

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

இன்று காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT