விருதுநகர்

சிவகாசி அருகே பைக் மாயம்

DIN

சிவகாசி அருகே இருசக்கர வாகனத்தை காணவில்லை என போலீஸில் சனிக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே ப. திருவேங்கிடபுரத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் கணேஷ் (37). இவா் தனது இருசக்கர வாகனத்தை வழக்கம்போல வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்திவிட்டு சனிக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது அதை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT