விருதுநகர்

தடை செய்யப்பட்ட சரவெடிகள் விற்றவா் கைது

DIN

சாத்தூா் அருகே, தடை செய்யப்பட்ட சரவெடிகளை விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே சூராா்பட்டி பகுதியில், ஏழாயிரம் பண்ணை போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராம் (45) என்பவா், அரசால் தடை செய்யப்பட்ட சரவெடிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சரவெடிகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஜெயராமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

SCROLL FOR NEXT