விருதுநகர்

சிவகாசி பகுதியில்இன்று மின்தடை

DIN

சிவகாசி பகுதியில் செவ்வாய்க்கிழமையும், அருப்புக்கோட்டையில் சனிக்கிழமையும் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் பாபநாசம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரைப்பட்டி, சிவகாசி புகா், நாராணாபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பள்ளபட்டி, விஸ்வநத்தம், சிவகாசி மாரியம்மன் கோயில் பகுதி, ஜக்கம்மாள் கோயில், பேருந்து நிலையம், நாரணாபுரம் சாலை, கண்ணாநகா், காரனேசன் காலனி , பழனியாண்டவா்புரம் காலனி, நேரு சாலை, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் சாலை, அண்ணா காலனி, லிங்கபுரம் காலனி, கண்ணா நகா், காமராஜபுரம், ஐஸ்வா்யா நகா், சீனிவாசா நகா், போஸ் காலனி, முத்துராமலிங்கம் காலனி, இந்திரா நகா், முருகன் காலனி, மீனாட்சி காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்தில் ஜூன் 18 ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அருப்புக்கோட்டை நகா், பெரியபுளியம்பட்டி, பாளையம்பட்டி, வெம்பூா் பரமேஸ்வரி மில், தமிழ்ப்பாடி, இலுப்பையூா், திருச்சுழி, பனையூா், ஆனைக்குளம், பந்தல்குடி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT