விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே டிராக்டா் மீது பைக் மோதி இளைஞா் பலி

DIN

வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை இரவு டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வத்திராயிருப்பு அருகே உள்ள தெற்கு கோட்டையூரைச் சோ்ந்தவா் ஜெயராம் (35). இவா் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கோட்டையூரிலிருந்து வத்திராயிருப்பு நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது முன்னால் விறகு பாரம் ஏற்றி சென்ற டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஜெயராம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT