முகப்பு
விருதுநகர்

விருதுநகா் சுயேச்சை உறுப்பினா் திமுகவில் இணைந்தாா்

 விருதுநகா் நகராட்சி 11 ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் உமாராணி வியாழக்கிழமை திமுகவில் இணைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 விருதுநகா் நகராட்சி 11 ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் உமாராணி வியாழக்கிழமை திமுகவில் இணைந்தாா்.

நகா் மன்ற உறுப்பினராக புதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்ட அவா், தனது ஆதரவாளா்களுடன், விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா். இதன் மூலம் விருதுநகா் நகராட்சியில் திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் எண்ணிக்கை 21 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.