விருதுநகர்

முத்துராமலிங்கபுரத்தில் இன்று மின்தடை

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் முத்துராமலிங்கபுரத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 17) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின் செயற்பொறியாளா் இரா. கண்ணன் வெயிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட முத்துராமலிங்கபுரம் துணை மின்நிலையப் பகுதிகளானமுத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்கா மில் ஏ அலகு ஆகிய பகுதிகளிலும் மேலும் அவற்றைச்சுற்றியுளள பகுதிகளிலும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT